தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய ஜனாதிபதி

தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய ஜனாதிபதி-President New Year

இலங்கை வாழ் மக்களுடன் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மிரிஹானவில் உள்ள தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை  நிறைவேற்றினார்.

தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய ஜனாதிபதி-President New Year

ஜனாதிபதியும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷவும் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய சம்பிரதாயங்களை நிறைவேற்றி புத்தாண்டு விடியலைக் கொண்டாடினர்.

தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய ஜனாதிபதி-President New Year

தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய ஜனாதிபதி-President New Year

தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய ஜனாதிபதி-President New Year

இதன்போது ஜனாதிபதியும் அயோமா ராஜபக்ஷ அம்மையாரும் சுபநேரத்தில் தங்கள் வீட்டு வளாகத்தில் மரக்கன்றொன்றையும் நட்டனர்.

தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய ஜனாதிபதி-President New Year

Thu, 04/15/2021 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை