வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு ஆலய வடக்கு கோபுர வாயிலில் அமைக்கப்பட்ட மகாகாளி சிற்பம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் (01) திறந்து வைக்கப்பட்டது.
(படப்பிடிப்பு: கொழும்பு வடக்கு நிருபர்)
Sat, 04/03/2021 - 06:00
from tkn