வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்பாள் ஆலய மகாகாளி சிற்பம் திறந்து வைப்பு

வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு ஆலய வடக்கு கோபுர வாயிலில் அமைக்கப்பட்ட மகாகாளி சிற்பம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் (01) திறந்து வைக்கப்பட்டது.

(படப்பிடிப்பு: கொழும்பு வடக்கு நிருபர்)

Sat, 04/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை