திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sun, 04/25/2021 - 22:04
from tkn