சுகாதார வழிகாட்டல்களை மீறுகின்றவர்களை கண்டுபிடிக்க விசேட நடமாடும் சேவையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கை இன்றும் நாளையும் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கூடிய கரிசனை செலுத்த வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Sat, 04/17/2021 - 10:26
from tkn