இராணுவத்திற்கு எதிராக சிலர் பொய்ப் பிரசாரம்

யாழில் இராணுவ தளபதி

 

வெளிநாட்டில் இருப்பவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த இங்குள்ளவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர். அதனை பெற்றவர்கள், அல்லது வெளிநாட்டு தொடர்புடையவர்கள் இராணுவத்திற்கு எதிராக  பொய் பிரசாரம் செய்கிறனர். இலங்கை இராணுவமானது மனிதாபிமானமுள்ள இராணுவம் என்பதை யாழ்ப்பாண மக்கள் அறிவார்கள் - என இராணுவ தளபதி சவேந்திர சில்வா யாழில் தெரித்தார்.

 

Tue, 04/13/2021 - 07:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை