யாழில் இராணுவ தளபதி
வெளிநாட்டில் இருப்பவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த இங்குள்ளவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர். அதனை பெற்றவர்கள், அல்லது வெளிநாட்டு தொடர்புடையவர்கள் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறனர். இலங்கை இராணுவமானது மனிதாபிமானமுள்ள இராணுவம் என்பதை யாழ்ப்பாண மக்கள் அறிவார்கள் - என இராணுவ தளபதி சவேந்திர சில்வா யாழில் தெரித்தார்.
Tue, 04/13/2021 - 07:22
from tkn