மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றன. அவரது பூதவுடல் மாலை 5.30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டு இறுதி வழிபாட்டையடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. படப்பிடிப்பு: மன்னார் குறூப் நிருபர் -லெம்பேட்
Tue, 04/06/2021 - 06:00
from tkn