புத்தாண்டின் பின்னர் தேசிய மரநடுகை திட்டம்

புத்தாண்டின் பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி சுப வேளையான காலை 6.40 க்கு நாடு முழுவதும் தேசிய மரநடுகை திட்டத்தை சுற்றாடல் அமைச்சு ஆரம்பிக்கவுள்ளது.

இதற்காக மரக்கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.

அமைச்சர் மஹிந்த அமரவீர, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரத்னவுக்கு மரக்கன்றொன்றை வழங்கியபோது.

Thu, 04/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை