கொவிட்-19 பரவல் நிலையைத் தொடர்ந்து, மாத்தளை, குருணாகல், மொணராகல மாவட்டத்திலுள்ள 5 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 3 கிராம அலுவலர் பிரிவுகள முடக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
Fri, 04/30/2021 - 10:32
from tkn