காடழிப்பு இடம்பெறும் இடங்களில் STF முகாம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு முடிவு

காடழிப்பு இடம்பெறுகின்ற அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சோமாவதி வனம், கிண்ணியா மற்றும் வன்னி பகுதிகள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Wed, 03/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை