ஊடக அமைச்சர் இன்று யாழ்.விஜயம்

இரு தினங்கள் தங்கியிருப்பார்

ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல இன்று (18) யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இரண்டுநாள் விஜயமாக யாழ்.செல்லும் அவர் நயினாதீவுக்குச் செல்லவுள்ளதுடன் வட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தபால் நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார். 

Thu, 03/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை