உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கை பேராயரிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நேற்று கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் இதனை கையளித்தார்.

Tue, 03/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை