புதிய கல்விக் கொள்கை தொடர்பில் கருத்துக்களை கேட்டறியும் 'டிஜிட்டல் இயங்குதளம்' நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் கருத்துக்களை கேட்டறியும் 'டிஜிட்டல் இயங்குதளம்' நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டபோது..

Sat, 03/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை