காணி உறுதி இன்றி அரசு நிலங்களை பயன்படுத்தி வரும் குடும்பங்களுக்கு காணி உறுதி

தெளிவான காணி உறுதி இன்றி அரசு நிலங்களை பயன்படுத்தி வரும் குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பெண் ஒருவருக்கு காணி உறுதி வழங்குவதைக் காணலாம்.

Tue, 03/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை