நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில்

- டாக்டர் சுதத் சமரவீர தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறதென்றும் இதன் மூலம் நோய் கட்டுப்படுத்தப்படுவதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 

Sat, 03/13/2021 - 12:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை