மூவின நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் பேரணி யாழ். வந்தடைவு

நாட்டில் மூவின மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை வலியுறுத்தி யாழ்.சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தேவேந்திரமுனையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது எடுக்கப்பட்ட படம்... படம் பருத்தித்துறை விசேட, யாழ்.விசேட நிருபர்கள்

Sat, 03/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை