மத தீவிரவாதம்: புனர்வாழ்வளிக்க விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி

மத தீவிரவாதம் தொடர்பில் கைதாகின்ற மற்றும் சரணடைகின்றவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக, புனர்வாழ்வளித்தல் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

'மீள ஒன்றிணைத்தல் நிலையங்கள்' எனும் நிலையங்கள் மூலம் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 03/13/2021 - 14:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை