ஆறுகளை பாதுகாப்பதற்கான தேசிய செயற்றிட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கதிர்காமம் -மாணிக்க கங்கையில் இந்த திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து, அதற்கான பெயர் பலகையை ஜனாதிபதி திரைநீக்கம் செய்வதைப் படத்தில் காணலாம்.(ஸ)
Tue, 03/23/2021 - 06:22
from tkn