- நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது
கச்சதீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் உட்பட 7தந்தையர்கள், அருட்சகோதரிகள் மூவர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், கடற்படையினர் உட்பட 70பேர் மட்டும் பங்கு கொண்ட நிலையில் ஆராதனைகள் இடம்பெற்றன.
Mon, 03/01/2021 - 10:24
from tkn