நாட்டுக்காக செய்த சிறந்த சேவையை பாராட்டி விமானப்படையின் 02 படைப் பிரிவுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 'ஜனாதிபதி வர்ண' விருதுகளை (05) வழங்கினார். கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஜனாதிபதி, அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டபோது..
Sat, 03/06/2021 - 06:00
from tkn