இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்

கல்வி அமைச்சும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து 12 ஆவது வருடமாக வழங்கும் ‘மகாத்மா காந்தி புலமைப்பரில்’ வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் நடைபெற்ற போது...

Sat, 02/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை