ஜயவர்தனபுர டாக்டர் மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் நான்கு பிரதேசங்களில் பிரிட்டனில் பரவும் வீரிய வைரஸ்

 

கொழும்பு, அவிசாவளை, வவுனியா, பியகமையில் அடையாளம்

பிரிட்டனில் பரவும் அதிக வீரியமுள்ள 1-1-7 வகை கொரோனா வைரஸ் நாட்டில் நான்கு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நோயாளர்கள் 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 02/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை