மற்றுமொரு தொகுதி சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு மற்றுமொரு தொகுதி பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கசகஸ்தான் மற்றும் உக்ரைனில் இருந்தே இப்பயணிகள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

414 சுற்றுலாப் பயணிகள் இரண்டு விமான சேவைகளில் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உக்ரைனில் இருந்து 179 சுற்றுலாப் பயணிகளும் கசகஸ்தானில் இருந்து 235 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

Fri, 02/12/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை