யாழ். பல்கலை விவசாய பீட ஆராய்ச்சி பயிற்சி கட்டடம் திறப்பு

ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி விவசாய பீடத்தில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி பயிற்சி நிலையம் நேற்று (05) திறந்து வைக்கப்பட்டது.

காலை பத்து மணிக்கு கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜப்பானிய தூதுவர் Akira sugiyama, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர். 

கிளிநொச்சி குறூப் நிருபர்

Sat, 02/06/2021 - 06:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை