"கேகுலு துரு உதானய" சிறுவர் மரம் நடுகை தேசிய திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கம்பொல அட்டபாகே விமலதர்ம தேசிய பாடசாலை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி, சிறுவர்களுடன் இணைந்து மரம் நடுவதை காணலாம்.
Tue, 02/16/2021 - 06:00
from tkn