ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர் நாடு திரும்பினர்

இலங்கைக்கு வர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர் நேற்று நாடு திரும்பினர்.

ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இந் நபர்கள் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Sat, 02/27/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை