பானமையிலிருந்து 28 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு கடலில் 4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை அறிவித்துள்ளது.
இந்நில அதிர்வு ஹக்மண, புத்தங்கல, பல்லேகலை, மஹகந்தராவ ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, நில அதிர்வு அளவீட்டு கருவிகளில் பதிவாகியுள்ளதாக, பணியகம் தெரிவித்துள்ளது.
Fri, 02/19/2021 - 16:44
from tkn