இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் 23ஆம் திகதி கோப் குழு முன்னிலையில்

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் 23ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதாக அக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அதேநேரம், மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் மண்சரிவு ஆபத்து நிறைந்த வலயத்தில் வசிக்கும் மக்களை மீள்குடியமர்த்தும் திட்டத்தின் செயற்றிறன் தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி கோப் குழு கலந்துரையாடவுள்ளது.

முழுமையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கோப் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

Sat, 02/20/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை