நீதிமன்ற இல்ல கட்டட தொகுதி அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று

நீதிமன்ற இல்ல கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெறும். ஒரு கோடி 60 இலட்சம் ரூபா நிதி நிர்மாணப் பணிகளுக்கென செலவிடப்படும். நான்கு கட்டங்களாக இந்த நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அளுத்கட உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Mon, 01/25/2021 - 07:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை