கொழும்பில் மேலும் சில பகுதிகள் நாளை விடுவிப்பு
கொழும்பில் மேலும் சில பகுதிகள் நாளை (01) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நாளை (01) விடுவிக்கப்படும் பகுதிகள்:
நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவு
- 100ஆவது தோட்டம்
துறைமுக பொலிஸ் பிரிவு
- புனித அன்ட்ரூஸ் பிளேஸ் மேல் வீதி
- புனித அன்ட்ரூஸ் பிளேஸ் கீழ் வீதி
- அன்ட்ரூஸ் வீதி
பேலியகொடை பொலிஸ் பிரிவு
- கங்கபட கிராம அலுவலர் பிரிவின்: 90ஆம் தோட்டம்
Sun, 01/31/2021 - 18:50
from tkn
Post a Comment