கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Fri, 01/08/2021 - 11:10
from tkn