டிசம்பர் 11, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு நீதியரசரும் புதிதாக நியமிக்கப்படவில்லை

- சேவைமூப்பு அடிப்படையிலே நியமனங்கள் வழங்கப்பட்டன என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு நீதிமன்றத்தி…

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பாரிய ஆயுத விற்பனை: செனட்டில் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 23 பில்லியன் டொலர் பெறுமதிய…

வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்

- சர்வதேச மனித உரிமைகள் தினம் சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்…

கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனா தொற்றை தடையாக கொள்ள வேண்டாம்

- ஜனாதிபதி கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பு முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித்துறை முன்னே…

பிரான்ஸில் இஸ்லாமியவாதிகளை குறி வைக்கும் சட்டத்திற்கு ஒப்புதல்

பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமிவாதக் குழுக்களை …

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கள் விரைவில் விடுவிக்கப்படும்

PCR, அன்டிஜன் சோதனைகள் துரிதகதியில் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விட…

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கள் விரைவில் விடுவிக்கப்படும்

PCR, அன்டிஜன் சோதனைகள் துரிதகதியில் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விட…

நாட்டின் இறைமை விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் கிடையாது

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல   நாட்டின் இறைமை விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் கிடையாது…

நாடு திரும்புவோர் வீடுகளில் மேலும் 14 நாள் இருப்பது அவசியமில்லை

- உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டாய தனிமைப்ப…

பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கும் செயலில் போலி தமிழ் தேசியவாதிகள்

பாதிக்கப்படுவது தமிழ் மக்களே என சபையில் டக்ளஸ் ஆதங்கம் ஷம்ஸ் பாஹிம்,சுப்பிரமணியம் நிஷாந்தன் பேரினவா…

புலிகளின் வீடியோ பகிர்வு கைதான இருவருக்கு விளக்க மறியல் நீடிப்பு

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீடியோக்களை …

மனித உரிமைகள் தினத்தில் தமது உறவுகளைத் தேடி காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆர்ப்பாட்டம் …

20 நாட்களேயான குழந்தையின் இறப்பு; கொரோனா அபாயம் குறித்துஇலங்கை பாடம் கற்க வேண்டும்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்…

உலகளாவிய கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் பொருளாதாரம் ஸ்திரம்

பட்ஜட் இறுதிநாள் விவாதத்தில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச உலகளாவிய கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும…

ஒவ்வாமை உள்ளவர்களுக்கு பைசர் தடுப்பு மருந்து வழங்கப்படாது

கடுமையான ஒவ்வாமை உடையவர்களுக்கு பைசர் – பயோஎன்டெக் தடுப்பு மருந்து வழங்கப்படமாட்டாது என்று பிரிட்டனின…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை