செப்டம்பர் 29, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாக்குறுதியை மீறியதாக சஜித் மீது அஸாத் சாலி மீண்டும் குற்றச்சாட்டு

எம்.பியாக நியமிப்பதாக கூறி அதனை மீறிவிட்டாராம் வாக்குறுதியை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் எதிர்…

வடக்கில் பூரண கதவடைப்பு ஹர்த்தாலுக்கு மக்கள் ஒத்துழைப்பு

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதிக்காமை மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் அ…

திலீபன் நினைவு கூரப்படுவது சிலரது சுயலாப அரசியலுக்காகவே

தனக்கு அத்தகைய தேவையில்லை என்கிறார் டக்ளஸ் சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக குற்றஞ்ச…

மென்பந்து சுற்றுப் போட்டி: விநாயகபுரம் விநாயகர் அணி சம்பியன்

அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய வருடாந்த சரவனை கந்தையா ஞாபகார்த்த…

20 இளம் வீரர்களுக்கு ‘க்ரிஸ்போ’ நிறுவனத்தினால் புலமைப்பரிசில்

சர்வதேச பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான இளம் வீரர்கள் 20 பேரை தெரிவுசெய்து 4 கோடி ரூபா பெறுமதியிலான …

அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிப்பதில் சர்ச்சை

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிக்கான வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதி டொனால் டிரம்ப் செய்திருக்கும் ந…

எல்லைகளை கட்டுப்படுத்தும் சுவிஸ் வாக்கெடுப்பு தோல்வி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டின் எல்லைகளை கட்டுப்பட…

பீஜிங்கில் உறைந்த உணவுகளின் இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாடு

கொவிட்–19 நோய்த்தொற்று கடுமையாக உள்ள நாடுகளிலிருந்து உறையவைக்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தருவிப்பதைத் …

அசர்பைஜான்–ஆர்மேனியா இடையே இரண்டாவது நாளாக உக்கிர மோதல்

ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் படைகள் இரண்டாவது நாளாக நேற்றும் உக்கிர மோதலில் ஈடுபட்டதோடு, கனரக பீரங்கி…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை