ஏப்ரல் 9, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெளிநாட்டிலிருந்து வந்து மறைந்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க வேண்டும்

கல்முனை சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும்  நபர்கள…

போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான தண்டப்பணம் செலுத்து…

சிங்கள மக்களின் மனங்களை வெல்லாவிட்டால் முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு

மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்  சிங்கள, பௌத்த மக்களின் மனங்களை …

தென் கிழக்காசிய நாடுகளில் தாதியர், மருத்துவ மாதுகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு தென் கிழக்காசிய நாடுகள் 2030 இல் சுகாதார இலக்கை அடைவதற்கு தாதியர் மற்ற…

இரத்தினபுரியில் 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளத…

தோட்டத் தொழிலாளர்கள் அன்றாட வாழ்வை கொண்டுசெல்வதில் திண்டாட்டம்

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முக…

அத்தியாவசிய பொருட்களை கூடிய விலையில் விற்பனை செய்தால் அனுமதி பத்திரம் ரத்து

சப்ரகமுவ ஆளுநர் அதிரடி இரத்தினபுரி மாவட்டத்தில் அதிதியாவசிய பொருட்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்…

விமான நிலையங்களில் நிர்க்கதியான 33 இலங்கையர்களை அழைத்து வர முடிவு

21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள விமான ந…

மருத்துவ சான்றிதழ் வழங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளினால் அதிக…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் காதர் மஸ்தான்

முன்னாள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் வவுனியாவில் உள…

வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களை பதிவு செய்ய கோரிக்கை

வவுனியா மாவட்டத்துக்கு வருகைதந்து தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாதுள்ள வெளிமாவட்டத்தவர்களை பி…

'கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கும் வைத்திய அத்தியட்சகர்'

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பத…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை