ஏப்ரல் 1, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கம் - ஐ.தே.க. இடையில் கலந்துரையாடல்

- வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஐ.தே.க. பாராட்டு - மக்கள் வா…

ஏப். 02, 03, 06; ஓய்வூதியர்கள் மருந்து கொள்வனவிற்கு மருந்தகங்கள் திறப்பு

நாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களையும் ஏப்ரல் 02, 03 மற்றும் 06 ஆம் திகதிகளில் திறக்க அரசாங்கத்தி…

முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்று (01) முல்லைத்தீவு ம…

நயினாதீவுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்ல கடற்படை உதவி

யாழ்ப்பாணம், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை தனது பங்களிப்பை…

இணையத்தில் வதந்திகள், துவேச பிரசாரம் தொடர்பில் கடும் நடவடிக்கை

இணையத்தில் வதந்திகள், துவேச பிரசாரம் செய்யும் நபர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ப…

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 19 சிறைக் கைதிகள் பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 சிறைக்கைதிகள் இன்று (01) பிணையில் விடுவிக்கப…

மருதமுனையில் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க நடவடிக்கை

மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஊடக  இரண்டாயிரம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக உலர் உணவ…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை