பிப்ரவரி 21, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகா சிவராத்திரி விரதம் இன்று

சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி விரதப் பூசை இன்று சைவ மக்களால் அனுஷ்டிக்கப…

ஜனாதிபதியால் மாத்திரமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும்

பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஒரு ஜனாதிபதியால் மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை …

பொறுமை, சமாதானத்தை மதிக்கும் அபிமானமுள்ள மக்களாக ஒன்றுபடுவோம்

இலங்கை மக்கள் இன, மத பேதங்களை மறந்து ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் கௌரவமாகவும், நம்பிக்கையுடனும் ச…

சஹ்ரான் பின்னணியில் செயற்பட்ட சக்தி யாரென நாட்டுக்கு கூறவேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதி சஹ்ரானின் பின்னணியிலிருந்த சக்தி யாரென நாட்டுக்கு வெளிப்…

தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டமையால் 350 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தேயிலைதொழிற்சாலைகள் மூடப்பட்டமையால் தொழிலாளர்கள் தமது தொழில் …

நாவலப்பிட்டியில் திடீர் சுற்றிவளைப்பு; போதைப்பொருள் விற்ற 12 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் 12 பேர் நாவலப்பிட்டி பொலி…

தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியோர் சிறந்த திட்டங்களை முன்னெடுக்கவில்லை

புதுக்குளம் மகா வித்தியாலய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் கடந்த காலங்களில் தேசிய பாடசாலைகளை ஊக்குவிக்கும்…

கிளிநொச்சி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று அதிகாலை புகுந்த காட்டுயானைகள் பெருமளவ…

ஒட்டுசுட்டானில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இத்திமடு வீதியில் ஆயிரம் கிராம …

22 ஆவது தேசிய மாநாட்டில்

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி சங்கத்தின் 22 ஆவது தேசிய மாநாட்டில் …

கஸ்ஸாலி இல்லம் சம்பியனாக தெரிவு

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போத…

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒன்பது பேர் பலி

மேற்கு ஜெர்மனி நகரான ஹனாவுவில் இரு ஷிஷா விடுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒன்ப…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை