மேல் மாகாணத்திற்கு வெளியே துணை கொரோனா கொத்தணி அபாயம்

மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

குறித்த பகுதிகளில் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் மூலங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் அது உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 12/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை