மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் காலமானார்

கல்வி, சமூக, இலக்கியத் துறைகளுக்கு பேரிழப்பாகும்

ஓய்வுபெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண முஸ்லிம் கலாசாரப் பணிப்பாளருமான மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் தனது 80 ஆவது வயதில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (26) காலமானார். ஜனாஸா அன்றைய தினம் மாலை அவரது சொந்த ஊரான சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு குறித்து அரசியல் தலைவர்களும் மூத்த கலை, இலக்கியவாதிகள் பலரும் அனுதாபம் வெளியிட்டுள்ளனர்.

கல்முனை விசேட நிருபர்

Mon, 12/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை