பொதுமக்களுக்கு விடுக்கும் கோரிக்கை

கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு மிகவும் பொறுமையுடன் ஒத்துழைப்பை வழங்குமாறு மாடி குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், குழப்ப நிலைமையை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அடிக்கடி தெளிவுப்படுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவர்.

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை