மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவரும் பௌத்த மதகுரு

- மதங்களை கடந்த மனிதநேயம்

இலங்கையில் மதங்களை கடந்து மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சில நல்ல மனிதர்களும் சமூகத்தில் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றனர்.

அந்தவகையில், பொகவந்தலாவ ராகுல ஹிமி பெளத்த மதகுருவால் ஐயப்பன் விரதத்தினை கடைப்பிடிக்கும் சுவாமிகளுக்கு உணவளித்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது நற்பண்புக்கு அனைத்து மக்கள் தரப்பினப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Thu, 12/31/2020 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை