மஹர சிறைச்சாலை சம்பவம் மேலும் ஒரு சிறைக் கைதி மரணம்

காயமடைந்தோர் தொகை 107 ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர். மஹர சிறைச்சாலையில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற குழப்பகரமான சம்பவத்தையடுத்தே சிறைக்கைதிகள் 11 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. அதனையடுத்து அங்கு தீப்பரவலும் இடம்பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை