கொழும்பு ஆயர் துசாந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்குமிடையில் நேற்று முன்தினம் (17) பிற்பகல் கொழும்பு ஆயர் அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
நிலவும் கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
உற்சவ காலத்தில் கிறிஸ்தவர்களையும் அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபடுதல்,
Sat, 12/19/2020 - 06:00
from tkn