பிரதமர், புதிய விமானப்படை தளபதி சந்திப்பு

கொழும்பு விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன நேற்று முன்தினம் சந்தித்தார். இவர் 18ஆவது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக பிரதமரை சந்தித்து தமது சேவை குறித்து கலந்துரையாடியுள்ளார்.

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை