நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

இரவு 8.30 மணிக்கு இடம்பெறும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை இன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் ஒலி/ஒளிபரப்பப்படும்.

Wed, 11/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை