ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு, தொலைக்காட்சிகள், வானொலிகள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் ஜனாதிபதியின் விசேட உரை ஒலி/ஒளிபரப்பப்படவுள்ளது.
Sun, 11/15/2020 - 15:18
from tkn