அம்பாறை, பொத்துவில்லில் அமைந்துள்ள முஹுது மகா விகாரைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் (2020.11.11) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். குறித்த கண்காணிப்பு விஜயத்தை தொடர்ந்து சுற்றுலாத் தலமாக விளங்கும் அறுகம்பே பிரதேசத்தில் கடலரிப்பினால் பாதிப்புக்குள்ளாகும் பிரதேசத்தையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.
Fri, 11/13/2020 - 06:00
from tkn