200 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்பு

மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்க கடந்த 3 நாட்களாக இரவு பகலாக இராணுவ வீரர்கள்,மாநில மீட்பு குழுவினர் போராடினர். நேற்று அதிகாலை 3 மணிக்கு சிறுவனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை