கட்டாரிலிருந்து 19 பேர் நாடு திரும்பினர்

கட்டாரிலிருந்து 19 பேர் நாடு திரும்பினர்-19 Persons Returned from Qatar & Sent to Quarantine-NOCPCO

இன்று (01) காலை கட்டாரிலிருந்து 19 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரின் டோஹாவிலிருந்து, QR 668 எனும் விமானம் மூலம் குறித்த 19 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை வந்தடைந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Sun, 11/01/2020 - 22:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை