ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அடங்கிய அரசாங்க நிதி பற்றிய குழு, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் நேற்று (03) சபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய,
- கலாநிதி பந்துல குணவர்த்தன
- கெஹெலிய ரம்புக்வெல்ல
- சுசில் பிரேமஜயந்த
- விதுர விக்ரமநாயக்க
- கலாநிதி சரத் வீரசேகர
- டி.வி. ஷானக
- கலாநிதி நாலக்க கொடஹேவா
- அநுர பிரியதர்ஷன யாபா
- விஜித ஹேரத்
- டிலான் பெரேரா
- கலாநிதி ஹர்ஷ டி சில்வா
- எம்.ஏ. சுமந்திரன்
- சமிந்த விஜயசிறி
- ஹேஷா விதானகே
- இசுரு தொடங்கொட
- அநூப பஸ்குவல்
- எம்.டபிள்யூ.டி. சஹன் பிரதீப் விதான
- பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் இக்குழுவுக்குப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் அங்குழுவின் அங்கத்துவ உறுப்பினர்களிலிருந்து அக்குழுவினாலேயே தெரிவுசெய்யப்படுவது தொடர்பான பிரேரணையும் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Wed, 11/04/2020 - 10:28
from tkn