அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் உஸ்தாத் முபாரக் (71) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
மகரகம கபூரியா அரபிக் கல்லூர் அதிபராகவும் பணயாற்றியுள்ளதோடு உலமா சபையிலும் பல காலம் சேவையாற்றியராவார்.அவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இடம்பெறும்.
Wed, 10/28/2020 - 06:00
from tkn