அம்பாறை மாவட்ட கூடைப்பந்தாட்டம் காரைதீவு இராமகிருஷ்ணா அணி சம்பியன்

அம்பாறை மாவட்ட இளைஞர்கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள்

காரைதீவு விபுலாநந்தா மைதான கூடைப்பந்தாட்டதிடலில் நடைபெற்றது. பிரதேச செயலக அணிகள் பல கலந்துகொண்ட போட்டித்தொடரில் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் காரைதீவு பிரதேச செயலகம் சார்பாக போட்டியிட்ட இராமகிருஷ்ணா இளைஞர் கழக அணியினர் வெற்றிவாகை சூடினர். அவர்கள் தேசியப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

காரைதீவு குறூப் நிருபர்

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை